385
ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையின் நீர்மட்டம் அதிகரிப்பால் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பொதுமக்கள் அணையின் மேல் பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக அணையின் நீர்த்தேக்க பகுதிக்கு...

479
வெட்டுக்கிளி, தேனீ, புழுக்கள் என 16 பூச்சியினங்களை மனிதர்கள் உணவாக உட்கொள்ள சிங்கப்பூர் அரசு அனுமதி அளித்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருவதாக அந்நாட்டு உணவுப் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது....

290
பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் மற்றும் ஆனைமலை பகுதிகளில் தோட்டங்களில் பதுக்கி வைக்கப்பட்டு கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை பாலமநல்லூர் தனியார் கல்குவாரியில் போலீசார் வெடிக்கச் செய்து அழித்தபோது வீடு...

353
பாலிவுட் நடிகர் ஷாருக் கான் திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அகமதாபாத்தில் நடந்த முதல் குவாலிபையர் ஆட்டத்தில் வெற்றி பெற்று கொல்கத்தா இறுதிப் போட்டிக்கு முன்னேறியதை...

170
சிவகங்கை மாவட்டம் கல்லல் நாவல்கனியான்மடம் கிராமத்தில் நாளை நடக்கும் மஞ்சுவிரட்டு போட்டிக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு அம்மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ...

186
பராமரிப்பு பணிகள் காரணமாக கடந்த 4 மாதங்களுக்கும் மேல் மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் கோடையை தணிக்கும் வகையில் பணிகளை விரைந்து முடித்து அருவி...

407
தென் சென்னை தொகுதிக்குட்பட்ட கொட்டிவாக்கம் ஒய்எம்சிஏ பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில், தேர்தல் ஆணைய அனுமதி அடையாள அட்டையுடன் செய்தி எடுக்கச் சென்ற ஊடகத்தினரை அங்கிருந்த போலீசார் தடுத்து நி...



BIG STORY